தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்த ஏ.பி.எல்., (செயல்வழிக் கற்றல்) திட்ட கற்பித்தல் அட்டைகளில், சில மாறுதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாதம், இரண்டு வார புத்தாக்கப் பயிற்சி, 10 மையங்களில் அளிக்கப்படுகிறது. மேலும், சிறந்த பள்ளிகளிலும் அவர்கள் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில், மொத்தம் 7,000 நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், கடந்தாண்டு 2,200 பள்ளிகளுக்கு, ஐந்து லேப்-டாப் கம்யூட்டர் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக்கு மூன்று வீதம், 2,500 நடுநிலைப்பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
DSE SCHOOLS ANNUAL EXAM TIME TABLE 2024
3 weeks ago
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.