About

Wednesday 22 September, 2010

போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனத்திற்கு போராடும் பட்டதாரி ஆசிரியர்களின் அவலநிலை :

வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி,
தேர்வெழுதியவர்கள் 20.09.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Wednesday 15 September, 2010

நடப்பாண்டில் நியமிக்க வேண்டிய 11 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி விறுவிறுப்பு

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பட்டதாரி ஆசிரியர்கள் 5,300 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2,500 பேர் மற்றும் 500 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம் 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் என 10 ஆயிரத்து 800 ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

Thursday 9 September, 2010

இடைநிலை கல்வி திட்டத்தில் 45,850 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டம்

              இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, 2017ம் ஆண்டுக்குள் 45,850 ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பங்களிப்புடன் இடைநிலைக் கல்வித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.



Wednesday 1 September, 2010

4,709 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் : தொடக்க கல்வித்துறை கவுன்சிலிங் அறிவிப்பு

தொடக்க கல்வித் துறைக்காக தேர்வு செய்யப்பட்ட 4,709 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் சேலத்தில் பணி நியமன கவுன்சிலிங் நடக்கிறது.