சென்னை:பெரும் குளறுபடிகளுக்குப் பின், மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர்களில், 1,036 பேர் திடீரென நேற்று ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
Tuesday, 19 October, 2010
Saturday, 16 October, 2010
தேர்தல் எதிரொலி : டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்
சென்னை : "டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணி முடிவடையும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.
Thursday, 14 October, 2010
ஆசிரியர் பயிற்றுநர் பணி : ஆங்கிலம்,கணிதம்,இயற்பியல்,இரசாயணம்,விலங்கியல்,வரலாறு பணியிடத்திற்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு
சென்னை : சென்னை, மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணி நியமனத்திற்கான ( ஆங்கிலம் , கணிதம், இயற்பியல், இரசாயணம், விலங்கியல், வரலாறு ) தற்காலிக தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 14-10-2010 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது .
ஆசிரியர் பயிற்றுநர் பணி : தமிழ் , தாவரவியல் , புவியியல் பணியிடத்திற்கான தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு
சென்னை : சென்னை, மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் பணி நியமனத்திற்கான ( தமிழ் , தாவரவியல் , புவியியல் ) தற்காலிக தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 13-10-2010 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது .
Monday, 11 October, 2010
2010-2011 ஆண்டிற்கான 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயார்
சென்னை : அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க உள்ளனர். கூடுதல் பணியிடங்களில் தேவைப்படுவோரை நியமிக்க சீனியாரிட்டி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வாங்கியுள்ளது.
Wednesday, 6 October, 2010
சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு
சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 06-10-2010 மாலை வெளியிடப்பட்டுள்ளது.
Monday, 4 October, 2010
ஐகோர்ட் உத்தரவிட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
மதுரை, அக். 4:
ஐகோர்ட் உத்தரவிட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் பணி கிடைக்காமல் ஆயிரம் ஆசிரியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
Sunday, 3 October, 2010
தமிழகத்தில் கட்டாயக் கல்வி சட்டம் அமல் : 15 ஆயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க திட்டம்
கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்த தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் 15,000 ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, விரைவில் 15,000 ஆசிரியர்கள் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Related Blog List
-
-
-
-
-
-
G.O No. 116 April 9, 20125 years ago
-
