நடப்பாண்டில் 8,903 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்: தங்கம் தென்னரசு
நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 8,903 ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத முடிவில் இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
திருப்பூர், பெரம்பலூரில் புதியதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அமைக்கப்படும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட கல்வி அலுவலகம் புதிதாக தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.