அரசு பொறியியல் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான விண்ணப்பங்கள் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் என்றும், போட்டித் தேர்வு செப்டம்பரில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.