ஆசிரியர் பயிற்றுனர் 564 பேர் நியமனம்
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (SSA) 564 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இத்திட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்த 572 பேர் உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால், 915 பயிற்றுனர் பணியிடங்கள் காலியாகின. இதில், 351 பணியிடங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 564 பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.