சென்னை:பெரும் குளறுபடிகளுக்குப் பின், மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர்களில், 1,036 பேர் திடீரென நேற்று ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
சென்னை : "டிசம்பருக்குள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணி முடிவடையும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.
சென்னை : சென்னை, மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் பணி நியமனத்திற்கான ( தமிழ் , தாவரவியல் , புவியியல் ) தற்காலிக தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 13-10-2010 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது .
சென்னை : அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் 5818 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க உள்ளனர். கூடுதல் பணியிடங்களில் தேவைப்படுவோரை நியமிக்க சீனியாரிட்டி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வாங்கியுள்ளது.
சென்னை,மதுரை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர் தெரிவுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 06-10-2010 மாலை வெளியிடப்பட்டுள்ளது.